Showing posts with label தற்கொலை செய்யும் பறவைகள். Show all posts
Showing posts with label தற்கொலை செய்யும் பறவைகள். Show all posts

ஆயிரக்கணக்கான பறவைகள் தற்கொலை


தொழில்
அதிபர் குடும்ப த்துடன் தற்கொ லை. குழந்தை களுக்கு விஷ்ம் கொடுத்து கொ ன்றுவிட்டு தாயும் தற்கொ லை. காதல் தோல்வியால் காதல ன்த ற்கொலை. கடன் தொல்லையால் தற்கொலை இப்படியான செய்திகள் கடந்த 20 நாட்களாக தொடர்ந்து தமிழகத்தில்  செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன.
                        ஒரு மனிதனின் தற்கொலைக்கு கடன்,காதல் என ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள ஜாதிங்கா கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர்; மாதங்களில் ஆயிரக்கணக்கான பறவைகள் விளக்கு கம்பங்களின் மீது மோதி தற்கொலை செய்து கொள்கின்றன.புரியாத புதிராக உள்ள இந்த சம்பவத்திற்கு இன்று வரை விடைகாண முடியாமல் விஞ்ஞானிகள் தவித்து வருகின்றனர்;.

இந்நதியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம் ஜாதிங்கா.பள்ளத்தாக்கு பகுதியான இங்கு சுமாh; 3500க்கு மேற்பட்டோர்; வசித்து வருகின்றனர்;.அழகிய புல்வெளிகள் நிறைந்த பள்ளத்தாக்கு பகுதியான ஜாதிங்கா அசாமின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது.இந்த பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள காட்டு பகுதிகளில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்து வருகின்றன.இதற்காக ஆகஸ்ட்,செப்டம்பா; மற்றும் அக்டோபா; மாதங்களில் தங்கிடும் வெளிநாட்டு பறவைகள் தங்களது இனப்பெருக்க காலம் முடிந்ததும் தங்களது நாடுகளுக்கு திரும்பிச் சென்று விடுகின்றன.ஆனால் உள்நாட்டு பறவைகளின் நிலைமையோ தலைகீழாக மாறி தற்கொலையில் முடிந்துவிடுவது கடந்த 100ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வருவது அதிர்ச்சியாக உள்ளது.உள்ளுh; பறவைகளின் இந்த தற்கொலை சம்பவங்கள் குறித்து அங்கு கூறப்படும் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்களை இப்போது பார்ப்போம்: