பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label வைரமுத்து. Show all posts
Showing posts with label வைரமுத்து. Show all posts

தென்மேற்கு, வடகிழக்கைப் போல ‘வடக்கும்’ வஞ்சித்துவிட வேண்டாம்! கவிஞர் வைரமுத்து


தென்மேற்குப் பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் வஞ்சித்து விட்ட நிலையில், வடக்கும் (மத்திய அரசு) வஞ்சித்துவிட வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.இதுதொடர்பாக சனிக்கிழமையன்று அறிக்கை ஒன்றை வைரமுத்து விடுத்துள்ளார்.
          அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:“எங்கள் தமிழ்நாட்டு விவசாயிகள் ஜந்தர் மந்தரின் வெய்யில் வீதியில் வெந்து வெந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் அவர்கள்மீது உரியவர்களின் பார்வை விழவில்லை என்பது பதற்றம் தருகிறது.வானத்தால் ஏய்க்கப்பட்டவர்களையும் பூமியால் கைவிடப்பட்டவர்களையும் அரசாங்கமும் வஞ்சித்துவிடக் கூடாது.