கச்சதீவில் சந்தித்த சிங்கள போலீஸ்...+ படங்கள்
உங்கள் பெயர், எங்கிருந்து வருகிறீர்கள், யார் மூலமாக கச்சதீவு உங்களுக்கு தெரியும், எதற்காக செல்லுகிறீர்கள்...... இந்த கேள்விககளுக்கு எத்தனை முறை பதில் சொல்லியிருப்போம் என்று தெரியாது? நான் கிருஸ்தவன் இல்லை... ஆனாலும் கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவுக்கு செல்கிற ஆர்வத்தோடு உந்தப்பட்டிருந் தேன்.பெரும்பாலன கட்சிகள் கச்சதீவை மீட்போம் என்பதை ஒரு மந்திரத்தை போல அடிக்கடி உச்சரிப்பதும், அதை ஊடகங்கள் பரப்புகிற கருத்து சொல்லாடல்கள். தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிற இடம், நம் இந்திய அரசு விட்டுக்கொடூத்த இடம் என்பன போன்ற நிகழ்வுகள் கச்சதீவு செல்கிற ஆசை வளர்த்துவிட்டிருந்தன.
நோட்டாவுக்கு 60 லட்சம் ஓட்டு...
நாட்டில் 60லட்சம் வாக் காளர்கள் எந்த வேட்பாளருக் கும் வாக்களிக்க விரும்பவில் லை என்கிற நோட்டா பொத் தான்களை பயன்படுத்தியுள் ளனர்.மக்களவைத் தேர்தலில் 21கட்சிகள் பெற்ற வாக்கு கள் எண்ணிக்கையை காட்டிலும் இந்த நோட்டா எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.59லட்சத்து 97ஆயி ரத்து 54 வாக்காளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்கிற நோட்டா பொத்தான் களை தேர்வு செய்துள்ளனர். மொத்தம் உள்ள 543 மக் களவைத்தொகுதிகளில் பதி வான வாக்குகளில் இது 1.1 சத வீதம் ஆகும்
ஆள்பிடிப்பு வேலயும் ....நாற்காலிச் சண்டைகளும்
கடந்த காலங்களைப் போல தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் தவறாகிவிட்டால் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
தலைமுறைகள் படத்தின்கிளைமாக்ஸ் நிஜமானது - சசிகுமார்
ஒரு கிரியேட்டருக்கு எப்போதுமே வயசு ஆகாது’ என்றுஇயக்குநர் சசிகுமார் தெரிவித்தார்.நடிகர் சசிகுமார் தயாரிப்பில், இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கிய ‘தலைமுறைகள்’, சென்ற ஆண்டிற்கான தேசிய விருதுகளில் ‘சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுத் திரைப்படம்‘ என்ற விருதினை வென்றது.இயக்குநர் பாலு மகேந்திரா காலமானதால், புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் தயாரிப்பாளர் சசிகுமார் மற்றும் இயக்குநர் பாலுமகேந்திரா சார்பில் அவருடைய பேரன் ஷ்ரேயான் ஆகியோர் அந்த விருதைப் பெற்றனர்.
பெயிண்ட் அடிக்கும் வ.உ.சி யின் பேரன்கள்....
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மையமாக வைத்து `அங்குசம்’ திரைப்படத்தை எடுத்த (இப்படி நல்ல படங்கள் எப்ப வருது , எப்ப போகுதுன்னே தெரியமாட்டேங்குது படம் பார்க்தாதவர்களுக்கு முன்னோட்டம் இணைத்துள்ளேன் ஆனால் இந்த பதிவு படத்தை பற்றியது அல்ல)
இயக்குநர் மனுகண்ணன், `தெரிந்த வீரர்கள் தெரியாதசெய்திகள்! `சேவை பெறும் சட்டம்’ என்ற இரண்டுநூல்களை வெளியிட்டார்.
இயக்குநர் மனுகண்ணன், `தெரிந்த வீரர்கள் தெரியாதசெய்திகள்! `சேவை பெறும் சட்டம்’ என்ற இரண்டுநூல்களை வெளியிட்டார்.
Subscribe to:
Posts (Atom)










