பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label புகைப்படம். Show all posts
Showing posts with label புகைப்படம். Show all posts

கொடைக்கானல் புகைப்படங்கள்

கடும் வெயிலிலிருந்து தப்பிக்க கொடக்கானல் போய்வந்தேன்.. அங்கு பதிவு செய்த புகைப்படங்களின் தொகுப்பு
மதுரையிலிருந்து 112 கீமி என நினைக்கிறேன்.  3 அல்லது 4 மணி நேர பயணம் .இதற்கு முன் 6 ... 7 ...போய்வந்திருப்பேன். இயற்கையின் பிரமாணட்த்தையும், அழகையும் ஓரு சேர பாக்க கொடக்கால் சரியான இடம்.எத்தனை முறை பயணித்தாலும் சலித்து போகாத இயற்கையின் அழகு,

மியாவ்...மியாவ் பூனைக்குட்டியின் சேட்டைகள்

வீட்டில் வளர்க்கப்படுகிற செல்லப்பிராணிகளில் நாய்,கிளிகள் ,பூனைக்குட்டிகள், இவற்றில் பூனைக்குட்டிகள்  செய்கிற சேட்டைகள் ரசிக்கத்தக்கவை.
                 பூனை வளர்க்கப்படுகிற வீட்டில், அந்த வீட்டின் குழந்தையாகவே வளர்க்கப்படுகிறது.
அந்த வகையில் டைம் இணைய இதழ் வெளியிட்டுள்ள  பூனையின் சில சேட்டை படங்கள்..

கால்களின் திருவிழா - 50 ஆண்டுகளுக்கு முன் ...

கால்களின் திருவிழா என அழைக்கப்படும் கால்பந்து போட்டி பிரேஸிலில் கோலகலமாக நடைபெற்று வருகிறது

மதுரை,திருச்சி,குற்றாலம் கொடைக்கானல் ....100 ஆண்டுகளுக்கு முன்...


இப்ப நாம பாத்துக்கிட்டுயிருக்குற இடமெல்லாம் 100 வருசம் கழிச்சு எப்படி மாறும் சொல்ல முடியாது.

அசையும் நதியும் அசையாத பெண்ணும்...


அழகான பெண்... வேகமாக ஓடும் நிதியில் அசையாமல் எங்கோ பார்த்தபடி அமர்ந்திருக்கிறாள்.புகைப்படம் என்பது அசையாத ஒரு பதிவு.

பாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆபூர்வ புகைப்படங்கள்

காட்டுவிலங்குகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சியை பார்க்க கிடைப்பது ஆபூர்வமானது. அதிலும் பாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சி மிக...மிக.. ஆபூர்வம்.எனென்றால் பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழைய பழமொழி, பாம்பை பார்த்தாலே ஓடும் நாம் அவற்றின் உறவு காட்சிகளை பார்க்க முடியாது. உலகமுழவதும் பாம்புகளை பற்றி எராளமான நம்பிக்கைகள் உள்ளன. இந்து கடவுள்களான சிவன் கழுத்தில் பாம்புடனும்,விஷ்ணு பாம்பை படுக்கையாகவும் கொண்டவர்கள்.

விதவிதமாய் புதிய எலிகள்.......


ஒவ்வொன்றும் ஒருவிதமாய்  புதிய எலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதிய டிசைன்கள், செயல்பாடுகளில் எலிகள் அதாங்க மவுஸ்கள் விற்ப¬னைக்கு வந்துள்ளன. இன்றைக்கு மவுஸ் இல்லையென்றால் கணிணி இந்த அளவுக்கு பயன்பாட்டுக்கு வந்திருக்காது. மவுஸ் கண்டுபிடித்த கார்ல்ஏங்கல் பர்ட் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது 88 வயதில் மரணமடைந்திருக்கிறார்.

உங்களால் முடியாவே, முடியாத சில .... முயற்சித்து பாருங்கள்


நம்மால இதுதெல்லாம் முடியாதுப்பா என சில விஷயங்கள் நம்மை யோசிக்க வைக்கும் அதே போன்ற சில நிகழ்வுகளை படங்களாக  கொடுத்துள்ளேன்.  ஒரு வாயில் எத்தனை சிகரெட் வைக்க முடியும்,ஒரு டூவீலரில் எத்தனை பேர் போக முடியும். வாழைப்பழத்தில் சிற்பம் செதுக்க முடியுமா?.இப்படி ஒரு 10 நிகழ்வுகள்.

புகைப்படச் செய்தியாளர்’ தேசிய விருது வென்ற தமிழன்


தண்ணீரோ, மின்சாரமோ... தமிழகத்துக்கு எதிரான டில்லியின் அநீதி போக்கு தடையின்றி தொடரத்தான் செய்கிறது. இத்தாலி கப்பலை நோக்கி அத்துமீறிச் சென்ற கேரள மீனவர்கள் சுடப்பட்ட போது, துடிதுடித்துக் களமிறங்கி கப்பலைக் கட்டி இழுத்து வந்து நியாயம் கேட்டது மத்திய அரசு. ஆனால், தமிழக மீனவர்கள் அன்றாடம் சுடப்படுகிற, தாக்கப்படுகிற, சிறைபிடிக்கப்படுகிற சம்பவங்களின் போது வாய்பொத்தி மவுனம் சாதிக்கிறது.

தமிழர்களுக்கு எதிரான மத்திய அரசின் விரோதப்போக்கு இன்று, நேற்றல்ல... இந்தி எதிர்ப்புப் போராட்ட காலம்தொட்டே நீடிக்கிறது.