நடிகர் சத்யராஜ் நடித்த மாமன்மகள் படத்தில்...சத்யராஜுக்கு மாமாவாக வரும் கவுண்டமணி கேட்பார் .. மாப்ள ஓரு கையில எத்தன பேர அடிப்பே... 20..30 என்பார் சத்யராஜ், கவுண்ட மணி :இரண்டுகையில ... சத்யராஜ் 100 ,150 என்பார்.கவுண்டமணி அப்போது சொல்வார் மாப்ள நீ அரசிவாதியாக முழுதகுதி இருக்கு என்பார்.
இப்படித்தான் இருக்கிறது இந்திய அரசியல் ... அதிலும் குறிப்பாக தற்போதைய மோடி அரசு..
கிரமினல்கள் நிறைந்த அமைச்சரவை..
அரசியல் என்பது கிரிமினல்களின் கூடாரமாகிவிடும் என முன்னாள் மத்திய உள்துறைச் செயலாளர் நரேந்திர நாத் வோரா தலைமையிலான கமிட்டியின் அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது. ஆள்பலம், பணபலம் மட்டுமின்றி, நில பேரங்கள், சாராய வியாபாரம், தாதுப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் இன்ன பிறவற்றின் விற்பனையில் ஈடுபட்டு வரும் மாஃபியா கும்பல்களாலும் நமது தேர்தல் நடைமுறைகள் செயல் படுத்தப்படுகின்றன. “பாஜகவின் வேட்பாளரோ அல்லது தே.ஜ.கூட்டணியின் வேட்பாளரோ, யாராக இருந்தாலும் சரி... எவரையும் நான் விடப்போவதில்லை...
இப்படித்தான் இருக்கிறது இந்திய அரசியல் ... அதிலும் குறிப்பாக தற்போதைய மோடி அரசு..
கிரமினல்கள் நிறைந்த அமைச்சரவை..
அரசியல் என்பது கிரிமினல்களின் கூடாரமாகிவிடும் என முன்னாள் மத்திய உள்துறைச் செயலாளர் நரேந்திர நாத் வோரா தலைமையிலான கமிட்டியின் அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது. ஆள்பலம், பணபலம் மட்டுமின்றி, நில பேரங்கள், சாராய வியாபாரம், தாதுப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் இன்ன பிறவற்றின் விற்பனையில் ஈடுபட்டு வரும் மாஃபியா கும்பல்களாலும் நமது தேர்தல் நடைமுறைகள் செயல் படுத்தப்படுகின்றன. “பாஜகவின் வேட்பாளரோ அல்லது தே.ஜ.கூட்டணியின் வேட்பாளரோ, யாராக இருந்தாலும் சரி... எவரையும் நான் விடப்போவதில்லை...
