Showing posts with label உயர்நீதமன்றம். Show all posts
Showing posts with label உயர்நீதமன்றம். Show all posts

தமிழ் சினிமா தவறான பாதையில் செல்கிறது.. உயர் நீதிமன்றம் எச்சரிக்கை...


தமிழ் சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசப்பற்று, மனிதநேயம், குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் விதத்தில் சினிமா தயாரிக்க வேண்டும் என நீதிபதி விருப்பம் தெரிவித்தார்.