மதுரை அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு


மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டாணிபட்டி  கிராமத்தில் பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. 

அழியும் நிலையில் 800 ஆண்டு பழமையான நாராயணன் லட்சுமி கற்சிற்பம்.


 நான்கு வழிச்சாலை விரிவாக்கத்தால் அழிவு நிலையில்…தலைப்பகுதி உடைந்த நிலையில்  நாராயணன் லட்சுமி நாராயணன் கற்சிற்பம்.(கி.பி 13 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை )

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே மோதகம் என்ற சுப்புலாபுரம் பகுதியில்  800 ஆண்டு பழமையான கற்சிலை   கண்டறியப்பட்டது.