கவனிக்க வைக்கும் பிளாக்பாண்டி...

சினிமாவில் ஹீரோ,¦ஹீரோயினை தவிர சில நடிகர்கள் கவனிக்க வைக்கும் விதமாக நடிப்பார்கள் அந்த வகையில் பிளாக்பாண்டி முக்கியமானவர். சாதணகாமடியன் என பார்த்தால் இசை ஆர்வம்,திரைக்கதை என அவரை பற்றி தகவல் பிரமிக்க வைக்கின்றன....

    குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்வைத் துவக் கிய பிளாக் பாண்டி இன்று கண் நிறைய கனவுகளுடன் தனது எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளார்.அந்நாளைய பிரபலங்களான தியாராஜ பாகவதர், கே.பி.சுந்தரம்பாள், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நட்சத்திரங்களுடன் மேடை நாடகங்களிலும் திரைப் படங்களிலும் நடித்தவர் பழனி சொக்கலிங்கம். இவரது மகன் எம்.சி.சேகர் மதுரையில் பிரபல நாடக நடிகர்.

நீங்கள் முதன் முதலில் கேட்ட கதை எது? எஸ்.ராமகிருஷ்ணன்

நீங்கள் எப்போது யாரிடம் கதை கேட்டீர்கள், நீங்கள் எப்போது யாருக்குக் கதை சொல்லியிருக்கிறீர்கள் ? நீங்கள் முதன் முதலில் கேட்ட கதை எது?  என்ற கேள்விகளோடு துவங்கி , உலகின் மிகச்சிறிய கதை தமிழ்தான் உள்ளது  என்கிறார் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன். கடந்த ஆக்டோபர் 11 திண்டுக்கல் புத்தகத்திருவிழாவில் பேசிய எஸ்.ரா ... பள்ளிகளில் கதை சொல்ல தனி வகுப்பறைகள் வேண்டும் என்கிறார்...

பறவைகளை கற்சிலைகளாக மாற்றிடும் அதிபயங்கர ஏரி


பல்வேறு மர்மங்களைக் கொண்ட இந்த பூமியில் தற்போது நீர் அருந்தும் பறவைகளை கற்சிலைகளாக மாற்றிடும் அதியபங்கர ஏரி குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நான் தான் உங்க நாலணா (25 பைசா) பேசுகிறேன்

இது யாரு நாலணா என்று இப்ப உள்ள சின்ன குழந்தைகள் கேட்கும். நான் 1957ம் வருடம் உருவானவன் என்று எனது வயதை பற்றி கூறுங்கள். நான் உருவான போது 2.5 கிராம் வெயிட்ல 19 மில்லி மீட்டா; சைஸ்ல இருந்தேன். 1961ம் வருடம் முதலில் விட பொpய சைஸ்லில் உருவானேன். பின்னா;, 1964ம் வருடம் காப்பா; என்ற மெட்டலால் உருவாக்கப்பட்டேன். 1980ம் ஆண்டு கிராமப்புற மகளிh; மேம்பாட்டிற்காக எனது உடலில் கிராமப்புற பெண்கள் கதிh; அடிப்பது போல், படம் வரையப்பட்டு உருவானேன்.

ஆல் இன் ஆல் அழகு(காமடி)ராஜா -கதை + படங்கள்


தீபாவளி என்றாலே பட்டாசு,புத்தாடை,பலகாரத்தோடு தீபாவளிக்கு என்ன படம் ரீலிஸ் என்ற கேள்வியும் வரும். இந்த தீபாவளிக்கு வரும் படங்களில் அழகுராஜா....

"மூளை யிருப்பவர்கள் " மட்டும் படிக்கவும்....

உங்கள் வீட்டில் அப்பா,அம்மாவோ , அல்லது நண்பர்களோ கொஞ்சமாச்சும் மூளையிருக்கா  என திட்டியிருந்தால் தயவு செய்து படிக்க வேண்டாம்.இந்த பதிவு மூளையிருப்பவர்கள் அதை எப்படி பாதுகாப்பது  என ஐடியா கொடுக்கும் பதிவு...

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

இவன் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்...!!’

சரிப்பட்டு வாரத பார்ட்டி யார் தெரியுமா நம்ம வடிவேலு தான். 1 மணி நேரத்துக்கு இவ்வளவு என கால்ஷீட் கொடுத்து கோடி...கோடியாய் சம்பாதித்த வடிவேலுவை வைத்து படமெடுக்க இன்று யாரும் தயாரில்லை. காரணம் தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் வந்த வினை. தேர்தல் நேரத்தில் இப்படியும் நடந்திருக்கலாம் என்று கற்பனையாக எழுதப்பட்ட நகைச்சுவை படைப்பு... நகைசுவை என்றும் ரசிக்கதக்கதே என்பதால் பதிவாக உங்கள் முன்...

முதல் பிரதமர் நேருவுக்கு காந்தி கொடு்த்த பரிசு என்ன?

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந்தேதி நாடு விடுதலைப் பெற்ற அந்த பொன்னான பொழு தில் உற்சாக பெருவெள்ளம் தேசமெங்கும் பெருக்கெடுத்து ஓடியது. சுதந்திரக் காற்றை சுவாசித்த மக்கள் ஆடிப் பாடிக் கொண்டாடி னார்கள். ஆனால் காந்தியின் மனம் மகிழ்ச்சி யடையவில்லை. மாறாக உழுத நிலம் போல அந்த ஆத்மாவின் இதயம் அழுது கொண்டி ருந்தது. விடுதலை பெற்ற தேசத்திற்கு நீங் கள் விடுக்கும் செய்தி என்ன என்று கேட்ட தற்கு “ஒன்றுமில்லை” என்றே அவர் பதி லளித்தார்.