.எந்திரன் -2 அதில் ரஜினி இருப்பாரா என்பது சந்தேகம்lதான் ????????

ரஜினியின்   எந்திரன்  படத்தில் தொடர்ந்து நடிப்பாரா என்பது சந்தேகம் தான் என்கிறார்கள். படபிடிப்பு 100 நாட்கள்  முடிந்துள்ள நிலையில் இப்படி ஒரு அதிர்ச்சி செய்தி. இது வதந்தி அல்ல. படபிடிப்பில் நடந்த ஒரு சம்பவமே இதுக்கு காரணம் என்கிறார்கள் .ரஜினியின் படங்கள் எப்போதும்  பயங்கர பில் டப்புகளோடு வரும்  ஆனால் பில்டப்புக்கு எத்தமாதரி படம் இருக்காது.  சமீபமாக வந்த சில படங்கள் அதற்கு உதாரணம்.லிங்கா.கோச்சடையான் படங்கள் மிக மோசமான தோல்வியை தழுவின. இந்நிலையில் கபாலி வரலாம் என்கிறார்கள். அதில் கூட ரஜினி மிக சோர்வாகத்தான் காணப்படுகிறாராம். உடல் நிலை  ஒத்துழைக்கவில்லை என்கிறார்கள்.கபாலிக்கு அடுத்ததாக பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் படம் 2.0 என்ற எந்திரன்.2. இந்த படத்தில் தான் சில பிரச்சனைகள் காரணமாக படத்திலிருந்து ரஜினி விலக முடிவெடித்திருப்பதாக சொல்கிறார்கள்

ஆயிரக்கணக்கான பறவைகள் தற்கொலை


தொழில்
அதிபர் குடும்ப த்துடன் தற்கொ லை. குழந்தை களுக்கு விஷ்ம் கொடுத்து கொ ன்றுவிட்டு தாயும் தற்கொ லை. காதல் தோல்வியால் காதல ன்த ற்கொலை. கடன் தொல்லையால் தற்கொலை இப்படியான செய்திகள் கடந்த 20 நாட்களாக தொடர்ந்து தமிழகத்தில்  செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன.
                        ஒரு மனிதனின் தற்கொலைக்கு கடன்,காதல் என ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள ஜாதிங்கா கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர்; மாதங்களில் ஆயிரக்கணக்கான பறவைகள் விளக்கு கம்பங்களின் மீது மோதி தற்கொலை செய்து கொள்கின்றன.புரியாத புதிராக உள்ள இந்த சம்பவத்திற்கு இன்று வரை விடைகாண முடியாமல் விஞ்ஞானிகள் தவித்து வருகின்றனர்;.

இந்நதியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம் ஜாதிங்கா.பள்ளத்தாக்கு பகுதியான இங்கு சுமாh; 3500க்கு மேற்பட்டோர்; வசித்து வருகின்றனர்;.அழகிய புல்வெளிகள் நிறைந்த பள்ளத்தாக்கு பகுதியான ஜாதிங்கா அசாமின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது.இந்த பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள காட்டு பகுதிகளில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்து வருகின்றன.இதற்காக ஆகஸ்ட்,செப்டம்பா; மற்றும் அக்டோபா; மாதங்களில் தங்கிடும் வெளிநாட்டு பறவைகள் தங்களது இனப்பெருக்க காலம் முடிந்ததும் தங்களது நாடுகளுக்கு திரும்பிச் சென்று விடுகின்றன.ஆனால் உள்நாட்டு பறவைகளின் நிலைமையோ தலைகீழாக மாறி தற்கொலையில் முடிந்துவிடுவது கடந்த 100ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வருவது அதிர்ச்சியாக உள்ளது.உள்ளுh; பறவைகளின் இந்த தற்கொலை சம்பவங்கள் குறித்து அங்கு கூறப்படும் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்களை இப்போது பார்ப்போம்:

இறைவி - படமாய்யா இது ???

கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே ஓருவித பழுப்பு நிற ஒளிப்பதிவு. யதார்த்த நடிப்பு என்ற பெயரில் மெதுவாக
நகரும் காட்சிகள். அதிலும் விஜய் சேதுபதி, பாபி சின்காவும்  நடிப்பு என்ற பெயரில் ரசிகர்களை சோதிக்கிறார்கள்.
         இவங்க ரெண்டுபேரும் பத்தலைன்னு இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பு ரெம்ப மோசம். எதற்கெடுத்தாலும் கத்துகத்துன்னு கத்துறார். சினிமா என்பது பொழுதுபோக்க மட்டும் தான். அதுல கொஞ்சமா  கருத்து சொல்லலாம்.அதுவும் புரியறமாதரி சொல்லனும். அவார்ட் கிடைக்கனும் மட்டும் குறிகோள்  வச்சுகிட்டு படம் எடுத்திருகிறார் கார்த்திக் சுப்புராஜ். படம் ரெம்ப நீளம். சுத்த போர் அடிக்கிற படம்.
        சுருக்கமாக கதை...
 காலம் காலமாக சிற்பத் தொழில் செய்து வரும் ராதாரவிக்கு எஸ்.ஜே.சூர்யா மற்றும் பாபி சிம்ஹா என்ற இரு மகன்கள். பாபி சிம்ஹா கல்லூரியில் படித்து வருகிறார். மூத்த மகனான எஸ்.ஜே.சூர்யா சினிமாக இயக்குனர். இவர் ஒரு படத்தை இயக்கி விட்டு, தயாரிப்பாளரு டன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தயாரிப்பாளர் படத்தை வெளியிடாமல் இருக்கிறார்.
 இதனால் விரக்தியில் எப்போதும் மது குடித்துக் கொண்டே இருக்கிறார். அவரை நினைத்து அவரது மனைவியான கமாலினி முகர்ஜி மிகவும் வருந்துகிறார். எனவே, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படத்தை வெளியிட இவர்கள் குடும்பம் முயற்சி செய்து வருகிறது.