என் வாழ்க்கைக்கு நீங்கள் எப்படி வழிகாட்ட முடியும் என நீங்கள் கேட்கலாம்.அது ஒருவகையில் உண்மைதான். ஆனால் வாழ்க்கை முறைகள் வேறு வேறு மாதிரியாக இருந்தாலும் வாழ்க்கையின் அடிப்படை ஒன்றுதானே. அந்த அடிப்படை விஷயங்களை மனிதர்களுக்கு நினைவு படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். அவை கதைகளாக, கவிதைகளாக ,கட்டுரைகளாக உருவாக்கப்பட்ட 7 நூல்கள் தான் இவை.
.jpg)