பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label மதவெறி. Show all posts
Showing posts with label மதவெறி. Show all posts

மோடி வாய் மூடி இருப்பது ஏன்?


முஸ்லிம்களுக்கு எதிரானவை என்று கருதப்படும் சம்பவங்கள் குறித்து நாட்டின் புதிய பிரதமர்நரேந்திர மோடி வாய் மூடி மௌனம் காத்து வருகிறார். நரசிம்ம ராவ் போபர்ஸ் ஊழல் குறித்தும், மன்மோகன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்கள் குறித்தும் மௌனம்காத்தது போல் மோடி மதவன்முறைகள், குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து மௌனம் சாதித்து வருகிறார். .