Showing posts with label நோக்கியா. Show all posts
Showing posts with label நோக்கியா. Show all posts

நோக்கியா நிறுவனத்தின் தில்லுமுல்லுகள்

கையளவு செல்பேசிக்கு பின்னால் கடலளவு கொள்ளை நடக்கிறது. நாம் பயன்படுத்தும் நோக்கியா செல்பேசி நிறுவனம் நம்மை ஏமாற்றுகிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. நோக்கியா செல்பேசியை கையில் வைத்திருப்பது கவுரமிக்க தாக நினைக்குறோம்  நாம்.ஆனால்  அந்த நிறுவனம்  அடிக்கும் கொள்ளையும்,தில்லுமுல்லுகளும்  அதி பயங்கரமானவை....