பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label காந்தி. Show all posts
Showing posts with label காந்தி. Show all posts

80-வது சுதந்திர தினமும்..காந்தியின் உண்ணாவிரதமும்

 

80வது சதந்திரதினத்தை மிகச்சிறப்பாக கொண்டாடி முடித்திருக்கிறோம். இந்த சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லை. கோடிக்கணக்கான தியாகிகளின் ரத்தத்தில், கண்ணீரில் எழுதப்பட்டது. கட்டபொம்மன்,மருதுசகோதர்கள்,வேலுநாச்சியார் துவங்கி மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சர்தார் வல்லபாய் படேல் என பல்லாயிரம் தலைவர்களின் தியாகத்தால் கிடைத்தது.200 ஆண்டுகலா போராட்டம் இது.

 இவர்கள் மட்டுமல்ல முகம் தெரியாத பல தலைவர்களின் தியாகுமும் உண்டு. உதாரணாக 1919 ஏப்ரல் 13, ஜாலியன் வாலாபாக். அந்த தோட்டத்தில் பிரிட்டிஷ் அரசின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு, அதிகாரப்பூர்வ கணக்குப்படி 379 பேரும், காங்கிரஸ் மற்றும் தனியார் மதிப்பீட்டின்படி 1000-த்திற்கும் மேற்பட்டோரும் பலியானார்கள்.

செருப்பில் மகாத்மா காந்தி இந்தியாவை அவமதிக்கும் அமேசான்

 
இந்திய தேசியக் கொடியைஅவமதித்ததைத் தொடர்ந்து அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் தேசத் தந்தை காந்தியடிகளையும் இழிவுபடுத்தியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் நிறுவனம் உலகின் பல்வேறுநாடுகளிலும் இணைய வழி வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிறுவனம் இந்திய தேசியக் கொடி படம் பொறித்த மிதியடியை கனடா விற்பனையகத்தில் விற்பனை செய்து வந்தது. தனது விற்பனை பட்டியலில் அதுகுறித்த விளம்பரமும் செய்திருந்தது. இந்த நிறுவனத்தின் நடவடிக்கைக்கு இந்தியர்கள் மத்தியில் கடும்எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் டுவிட்டர் பக்கத்திற்கு ஏராளமான இந்தியர்கள் புகார் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து இந்திய தேசியக்கொடி பதித்த மிதியடியை விற்பனை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இந்த செயலுக்கு அமேசான் நிறுவனம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும்இல்லையேல் அமேசான் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இநதியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியிருந்தார்.

"நான் ஏன் காந்தியைக் கொன்றேன்" கோட்சேவின் நூல் வெளியீடு.

கோட்சேவுக்கு சிலை, காந்தியை தேசவிரோதியாக காட்டும் திரைப்படம்,கேட்சேயின் எழுதிய புத்தகம் வெளியீடு....  


கடந்த டிசம்பர் 25ம்தேதி கிறிஸ்துமஸ் நாளன்று ஆர்எஸ்எஸ் தாய் அமைப்பான அகில பாரத இந்து மகாசபை, மீரட்டில் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற தீவிர மதவெறியனுக்கு சிலை வைத்து பூமி பூசை நடத்தியது. இதன்பின்னர், மீரட் மட்டுமின்றி லக்னோ உள்ளிட்ட 3 இடங்களில் கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாகவும் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து புனேயில் `தேசபக்த கோட்சே’ என்ற ஒரு திரைப்படம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கோட்சேயை கதாநாயகனாகவும் காந்தியை தேசவிரோதியாகவும் அவரை கோட்சே கொன்றது நியாயம்தான் என்றும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்தியாவின் உண்மையான அழுக்கை சுத்தம் செய்வாரா மோடி?

காந்தியின் பிறந்த நாளான நேற்று இந்தியாவை தூய்மையாக வைக்க அழைப்பு விடுத்திருக்கிறார் பிரதமர் மோடி.நடிகர் கமல் ஹாசன்,டென்டுல்கர் , உள்ளிட்ட இந்திய பிரபல ங்களை தனது தூய்மை திட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக் கிறார்.கமல் பிரதமரின் அழைப்பை ஏற்பதாக பேட்டி கொடுத் திருக்கிறார். நல்ல விஷயம் செய்யவேண்டிய காரியம் தான்.
         ஆனால் இந்தியர்க ளின் மனதில் இருக்கும் அருவருப்பான உண்மை யான அழுக்கை  எப்படி தூய்மைப்படுத்துவது.சாதிரீதியான,மதரீதியானா அழுக்கு அப்பிக்கிடக்கிடதே அதை எப்படி தூய்மை செய்வது.அதைத்தானே முதலில் தூய்மை படுத்தவேண்டும். அந்த அழுக்கை சுத்தம் செய்தால் இந்தியாவின் மற்ற  அழுக்குகள் சுத்தம் செய்வது எளிது.

சுதந்திர தினமும்... சில சாக்லெட் மீட்டாய்களும்

அரசு ஊழியர்கள்,தனியார்நிறுவன ஊழியர்களுக்கு   வழக்கமான விடுமுறை நாள். அரசு ஊழியர்களுக்கு சுதந்திரதினம் வெள்ளிக்கிழமையாக வந்தால் நல்லது.தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும்.எங்காவது டூர் போயிட்டு வரலாம். ஆசிரியர்களுக்கு விடுமுறை தான் ஆனால் பள்ளியில் கொடியேற்ற¤யாக வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு கொடியேற்றி சில சாக்லெட் மீட்டாய்கள் கொடுப்பார்கள்.தொலைகாட்சிகளை பொருத்தவரை சிறப்பு நிகழ்ச்சிகள்.. நடிகர்,நடிகைகள் பேட்டி, மாலையில் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக ஒரு திரைப்படம். இது தான் சதந்திரதினத்தை நாம் கொண்டாடுகிற விதம்.

வேட்டி கட்டி காந்தியே வந்தாலும் அனுமதிக்க மாட்டோம்.....

தமிழர் கலாச்சாரத்திற்கு எதிராக செயல்படும் தனியார் கிளப்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என்றும், அதற்கான சட்ட மசோதா நடப்பு கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.மிக மகிழ்ச்சிகுறிய செய்தி. கூடுதலாக பத்திரிக்கையாளர்  மயிலைபாலு எழுதிய    வேட்டி மீது வெறுப்பு ஏன்?  ......
சென்னையில் சில கிளப்கள் இருக்கின்றன. இவை நாடு விடுதலை அடைவதற்கு முன் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டவை. கிளப் என்றால் மனமகிழ்மன்றம்.

காந்தி படுகொலை ... ஆவணங்களை எரிக்க பா.ஜ.க. முயற்சி

ஜூன் 23 அன்று பிடிஐ செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதன்படி, “பிரதமர் நரேந்திர மோடியின் கட்டளைக்கிணங்க, மத்திய உள்துறை அமைச்சகம் தூய்மைப் படுத்துகிறோம் என்ற பெயரில் ஒரு மாதத் திற்குள்ளாகவே சுமார் ஒன்றரை லட்சம் கோப்புகளை அழித்துவிட்டன ...’’ என்றுகுறிப்பிட்டிருந்தது. அது மேலும், “... (மத்தியஉள்துறை அமைச்சகம் அமைந்துள்ள) நார்த் பிளாக்கில் உள்ள ஸ்டீல் பீரோக் களில் வைக்கப்பட்டிருந்த கோப்புகளைப் பார்வையிட்டபோது மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பல கோப்புகள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித் தனர்’’ என்றும் குறிப்பிட்டிருந்தது.