சிலந்தியின் நூல்’ என்ற இந்தச் சிறுகதை ‘காற்றுவெளி” கலை இலக்கிய’ இதழில் வெளிவந்துள்ளது. முழுகதையையும் கீழே இணைத்துள்ளேன்.‘காற்றுவெளி இதழ் லண்டனிலிருந்து வெளிவருகிறது. உலகெங்கும் உள்ள தமிழர்களின் படைப்புகளை வெளியிடுகிறது. இதழ் தொடர்ந்து சமூக அக்கறையுடனும் மாற்றுச் சிந்தனைகளுடனும் பல்வேறு படைப்புகளை வாசகர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது. இந்த இதழ் மொழி பெயர்ப்பு சிறப்பிதழிலாக வெளிவந்துள்ளது. அந்த இதழில் வெளியான இந்தக் கதை, மனித வாழ்க்கையின் உளவியல் சிக்கல்களையும் நாம் நம்மைச் சுற்றி உருவாக்கிக்கொள்ளும் வலைகளையும் பேசுகிறது.தமிழில் மொழிபெயர்த்து அதை நம் சிறுகதை தன்மைக்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளேன்.
பிரதான செய்திகள்
80-வது சுதந்திர தினமும்..காந்தியின் உண்ணாவிரதமும்
80வது சதந்திரதினத்தை மிகச்சிறப்பாக கொண்டாடி முடித்திருக்கிறோம். இந்த சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லை. கோடிக்கணக்கான தியாகிகளின் ரத்தத்தில், கண்ணீரில் எழுதப்பட்டது. கட்டபொம்மன்,மருதுசகோதர்கள்,வேலுநாச்சியார் துவங்கி மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சர்தார் வல்லபாய் படேல் என பல்லாயிரம் தலைவர்களின் தியாகத்தால் கிடைத்தது.200 ஆண்டுகலா போராட்டம் இது.
இவர்கள் மட்டுமல்ல முகம் தெரியாத பல தலைவர்களின் தியாகுமும் உண்டு. உதாரணாக 1919 ஏப்ரல் 13, ஜாலியன் வாலாபாக். அந்த தோட்டத்தில் பிரிட்டிஷ் அரசின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு, அதிகாரப்பூர்வ கணக்குப்படி 379 பேரும், காங்கிரஸ் மற்றும் தனியார் மதிப்பீட்டின்படி 1000-த்திற்கும் மேற்பட்டோரும் பலியானார்கள்.
Subscribe to:
Posts (Atom)
📚 தொடர்புடைய பதிவுகள்
