மதுரை அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டாணிபட்டி கிராமத்தில் பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.
அழியும் நிலையில் 800 ஆண்டு பழமையான நாராயணன் லட்சுமி கற்சிற்பம்.
நான்கு வழிச்சாலை விரிவாக்கத்தால் அழிவு நிலையில்…தலைப்பகுதி உடைந்த நிலையில் நாராயணன் லட்சுமி நாராயணன் கற்சிற்பம்.(கி.பி 13 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை )
மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே மோதகம் என்ற சுப்புலாபுரம் பகுதியில் 800 ஆண்டு பழமையான கற்சிலை கண்டறியப்பட்டது.
வாழ்க்கைக்கு வழிகாட்டும் 7 நூல்கள்..
என் வாழ்க்கைக்கு நீங்கள் எப்படி வழிகாட்ட முடியும் என நீங்கள் கேட்கலாம்.அது ஒருவகையில் உண்மைதான். ஆனால் வாழ்க்கை முறைகள் வேறு வேறு மாதிரியாக இருந்தாலும் வாழ்க்கையின் அடிப்படை ஒன்றுதானே. அந்த அடிப்படை விஷயங்களை மனிதர்களுக்கு நினைவு படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். அவை கதைகளாக, கவிதைகளாக ,கட்டுரைகளாக உருவாக்கப்பட்ட 7 நூல்கள் தான் இவை.
Subscribe to:
Posts (Atom)


.jpg)