ராசிபலன் பார்பவர்களுக்கு மட்டும்....


காலை எழுந்ததும்  ராசிபலன் பார்த்துவிட்டு தான் வேலையை துவங்குபவரா நீங்கள்....,ராசிபலன் படிதான் எல்லாம் நடக்கிறதா? இல்லையா? ராசிபலனை நம்பலாமா? இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக வந்திருக்கிறது கதிர் நூல் தொகுப்பில் வந்துள்ள ஒரு கதை.சமூகம் குறித்து அக்கரைப்படுகிற இளைஞர்கள் குறைந்து வரும் காலம் இது. டாஸ்மாக் மயக்கத்தில் பொழுதை கரைக்கும் காலம். சுற்றுச்சூழல், சமூக அக்கறை, விவசாயம், மூடநம்பிக்கை, தமிழ்,தமிழர்கள் குறித்த புதிய தகவல்களுடன் 16 வேறுபட்ட தலைப்புகளில் கதிர் நூல் தொகுக்கப்பட்டுள்ளது. கடந்த தை முதல் தேதியில் தமிழர் திருநாளான்று வெளியிடப்பட்ட தொகுப்பு..
                     
   1.இளமைபொங்கல் ... 

சாதி,மதம் கடந்த பொங்கல் குறித்த தகவல்கள் விரவிக்கிடக்கிறது. தைபாத்திஹா என்ற பெயரில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் தை பொங்கல் இக்கட்டுரையில் புதிய தகவல் நன்றி ஷாஜகான்...

டேவிட் & டேவிட்


ஒரு பெயர் இரண்டு வாழ்க்கை இது தான் டேவிட் பட கதையின் ஒன்லைன்.இரண்டு ஹீரோக்கள் ஒன்றிணைந்து நடிக்கும் நல்ல பழக்கம் மறுபடியும் தமிழ் சினிமாவுக்கு வந்துவிட்டது. பாலிவூட்டில் இந்த பழக்கம் சரளமாகவே  காணப்படுகிறது.  இந்தியாவின் இருவேறு பகுதிகளில் வசிக்கும் இரண்டு டேவிட்களை மையமாகக் கொண்டது இந்தக் கதை. இந்த இருவரும் எடுத்து வைக்கும் ஒரு அடி அவர்களின் வாழ்க்கையை மாற்றிப் போடுகிறது. என்பதை அழகாக காட்சி படுத்திகிறார்கள்,

கலாச்சார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் facebook ல் - கமலஹாசன்



சினிமாவையே தனது மூச்சாக நினைத்து வாழும் கமலுக்கு எற்பட்டுள்ள பிரச்சனை மிகுந்த வருத்தத்தையும்,வேதனையும் அளிக்கிறது. திரையுலகினரின் எந்த பிரச்சனைக்கும், சிறிய படவிழாக்கள்,இசைவெளியிடு போன்ற வற்றில் புதிய தலைமுறை நடிகர்களை உற்சாகபடுத்துகிற சினிமா ரசிகன் கமல்.

இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம்...


ஆச்சரியம்... அதிர்ச்சி .... ஆனால் உண்மை. மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய சாதனை இதுவாகத்தான் இருக்கு முடியும். ஸ்டெம் செல்கள் உதவியுடன் இறந்துபோனவருக்கும் இனிமேல் குழந்தை பிறந்திடும் என இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் புதிதாக கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

             என்னால் அப்பாவாக முடியவில்லையே  என ஆண்கள் யாரும் இனிமேல் கலங்கிட தேவையில்லை, என்கிறது இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்களின் அரிய கண்டுபிடிப்பு.

கண்ணா... லட்டு நல்ல இருக்கு...


உங்களுக்கு 40+ வயது இருக்குமானால் லட்டு படத்தை ஏற்கனவே பார்த்த மாதரி தோனும்... பாக்கியராஜின் இன்று போய் நாளை வா படத்தை இன்றைய பாணியில் எடுத்திருக்கிறார்கள். பாக்கியராஜிடம் சொல்லாமல் நடந்த கதை திருட்டு. ரஜினிகாந்த் தலைமுடியை கோதியே சூப்பர்ஸ்டார் ஆனா மாதிரி..., அப்பாவி முகம் அதற்கு பொருந்தாத சேட்டைகள் செய்தே பவர்ஸ்டார் உருவாகிவிட்டார். வயிற்று வலி இருப்வர்கள் பார்க்க வேண்டாம்...

இயக்குனராக வேண்டும் என்பது என் கனவு நடிகர் ஜெயம் ரவி


ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம் என அண்ணனின் கைப்பிடித்து பத்திரமாக நடந்து வந்த நடிகர் ஜெயம் ரவி முதன்முறையாக பேராண்மை என்ற படத்தின் மூலம் தடம் மாறினார். அன்றிலிருந்து இன்று வரை அவரது தடம் வித்தியாசப்பட்டே வந்து கொண்டிருக்கிறது.அமீரின் ‘ஆதிபகவன்’, புதுமுக இயக்குனரின் ‘பூலோகம்’, சமுத்திரக் கனியின் ‘நிமிர்ந்து நில்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இவையனைத்தும் அதிரடிப் படங்கள். ஆனால் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. பருத்தி வீரன் படத்திற்குப் பிறகு திரைப்பட தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையைக் கடந்து அமீர் ஆதிபகவன் படத்தை இயக்கி வந்தார். இந்தப் படத்தில் ஜெயம் ரவி நடத்தி வருகிறார். படத்தின் அனைத்து காட்சிகளும் முடிவடைந்துள்ள நிலையில் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்ட வேண்டியுள்ளது. இதே சமயத்தில் மற்ற படங்களின் படப்பிடிப்பும் தொடர்ந்து நடைபெற்றது.

115 வயது 'ஜப்பான் பாட்டி'யும் - குழந்தை ரோபோவும்


உலகின் அதிக வயதான பெண்மணியாக கருதப்பட்டவர் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த டினா மான்ஃப்ரெடினி (115 வயது). இவர் கடந்த மாதம் 17-ம் தேதி மரணமடைந்தார்.
இதனையடுத்து, உலகின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமைக்கு உரியவராக ஜப்பான் நாட்டை சேர்ந்த கோட்டோ ஒக்குபோ (115 வயது) என்பவர் கடந்த 27 நாட்களாக கருதப்பட்டார். கிழக்கு ஜப்பானில் உள்ள கவாசாக்கி நகரில் மகனுடன் வாழ்ந்து வந்த கோட்டோ ஒக்குபோ 24.12.1897-ல் பிறந்தவர்.

டூவிலர் பகுமானத்தை விட்டு சைக்கிள் ஓட்டலாமே....


இன்னும் நீங்க கார் வாங்கலயா?  என்ற கேள்விகள் வரத்தொடங்கி விட்டன. டூவிலர்,கார் வைத்திருப்பது தேவை என்ற நிலையில் மாறி கவுரவ பிரச்சனையாக மாறிவிட்டது. டூவிலர்,கார் என்பவை தமிழகத்தை பொறுத்தவரை ஒருவரின் கவுரவத்தை எடைபோடும் பொருள்..
ஆனால்உலகின் பல நகரங்கள் சிறு தூரப் போக்குவரத்திற்கு சைக்கிள்களுக்கு மாறத் தொடங்கியுள்ளன. இதனால் அந்த நகரங்களில் சாலையில் செல்வது எளிதாகியிருக்கிறது. சாலையில் செல்வ தில் உள்ள மகிழ்ச்சியையும் வசதியையும் மக்கள் மீண்டும் அடையத் தொடங்கியுள் ளனர். சாலை நெருக்கடியும் சுற்றுப்புறம் மாசுபடுவதும் குறைந்துள்ளது. சைக்கிள் களுக்குத் திரும்புவதென்பது கடந்த பத்தாண்டு காலத்தில் நடைபெற்றுள்ள உலக நகரங்களின் வரலாற்றில் அற்புதமான திருப்பம்.

2012ல் அதிக பாடல்களை எழுதிய நா.முத்துக்குமார்

தமிழ்த்திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதி கவனத்தை ஈர்த்தவர்கள் ஏராளமானோர். தியாகராஜ பாகவதர் தொடங்கி கண்ணதாசன், வாலி, நாமக்கல் கவிஞர், வைரமுத்து என பாடலாசிரியர்கள் மற்றும் கவிஞர்களின் பாடல்கள் இன்றும் நம் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அந்த வரிசையில் உணர்வுகளை பாடல்கள் மூலம் தெளிவாகக் கூறி வருவோர் பட்டியலில் கவிஞர் நா. முத்துக்குமாருக்கென்று தனி இடம் உண்டு. அவர் திரையிசைக்க வந்தது முதல் சிறந்த பாடல்களைத் தந்து வருகிறார். இதனால் கடந்த 9 ஆண்டுகளாக தமிழ்த்திரைப்படங்களுக்கு அதிக அளவில் பாடல்களை எழுதியவர் என்ற பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். 2012ம் ஆண்டு வெளிவந்த படங்களில் 32 படங்களுக்கு மொத்தம் 103 பாடல்களை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார்.உறவுகளின் உணர்வை எடுத்துக் கூறுவதாக இருந்தாலும் சரி காதலின் வலியை,

ஏமாந்து போன கமல்


விஸ்வரூபம் எடுத்துவிட்ட கமலை பற்றி செய்திகள் தினம்,தினம் வந்து கொண்டிருக்கின்றன.விஸ்வரூபம் பிரச்சனை முடிவதற்குள்ளாகவே விஸ்வரூபம் பார்ட் 2 ரெடியாகி வருவதாக சொல்கிறார். தமிழ் சினிமாவின் நடிகர்கள் திகைத்துதான் போயிருக்கிறார்கள், டி.டி.எச் ஒளிபரப்பு குறித்து அவர் பேசிய போது கோலிசெய்தவர்கள் இன்று அவர் சாதித்து காட்டிய பிறகு வாயடைத்து போயிருக்கிறார்கள்.இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கும் கமலின் முதல் படமான களத்தூர்கண்ணாமாவில்  ஏமாந்த அனுபம் ....