மதுரையை சுற்றி எத்தனையோ படம் எடுத்திருந்தாலும் ரஜினி முருகனில் மதுரை மிக அழகாக காட்டியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு செய்த பாலசுப்பிரமணியெ ம்த்திற்கு நன்றி.
படத்தின் கதை வழக்கமானது தான். ஆனால் படல்களும் அவை படமாக்கப்பட்ட விதமும் அருமை.டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகியுள்ளது. அதை திரையில் பார்க்கும் இன்னும் அழகாக இருக்கிறது. குறிப்பாக, ‘என்னமா இப்படி பண்றீங்களேம்மா’, ‘ஆவி பறக்கிற டீக்கடை’, ‘உன்மேல ஒரு கண்ணு’ ஆகிய பாடல்கள் எல்லாம் ரொம்பவும் ரசிக்க வைக்கிறது.
படத்தின் கதை வழக்கமானது தான். ஆனால் படல்களும் அவை படமாக்கப்பட்ட விதமும் அருமை.டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகியுள்ளது. அதை திரையில் பார்க்கும் இன்னும் அழகாக இருக்கிறது. குறிப்பாக, ‘என்னமா இப்படி பண்றீங்களேம்மா’, ‘ஆவி பறக்கிற டீக்கடை’, ‘உன்மேல ஒரு கண்ணு’ ஆகிய பாடல்கள் எல்லாம் ரொம்பவும் ரசிக்க வைக்கிறது.
