பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label அப்துல்கலாம். Show all posts
Showing posts with label அப்துல்கலாம். Show all posts

அப்துல் கலாமின் கனவுகள் நிறைவேறுமா?

நம்மை கனவு கான சொன்ன கலாமுக்கு இந்திய தேசத்தை பற்றிய பெரும் கனவு இருந்தது.அவரது கனவுகளில் பெரும்பாலும் தமிழக முன்னேற்றம் குறித்த கனவுகள் தான். அதிலிருந்து சில....
1.2020-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும் என்பது
2. 2020 இந்தியா எப்படியிருகக்க வேண்டும் ?
, நிர்வாகம் வெளிப்படையானதாக இருக்கும், ஊழலற்றதாக இருக்கும், இளைஞர்கள் நிர்வாக பொறுப்பினை ஏற்று செயல்படுவார்கள், கல்லாமை என்பது ஒழிக்கப்பட்டுவிடும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் முற்றிலும் இருக்காது, தரமான குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும்,
3.தமிழகத்தைப் பொறுத்தவரை, நீர் பற்றாக்குறை மாநிலமாக உள்ள தமிழகத்தில், நீர் நிலைகளை இணைத்து மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீரை சேமிக்க வேண்டும் .