தமிழக வரலாற்றிலேயே இதற்குமுன்பு எப்போதும் இல்லாத வகையில் தலைமைச் செயலாளர் வீடுமற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளரின் அறையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் தலைகுனிவாகவே உள்ளது. மேலும் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றுள் ளது.இந்நிலையில் இப்படியும் தலைமை செயலாளர்கள் இருக்கிறாக்ளா என்று கேட்கும் வகையில் ஒருவர் இருக்கிறார்.
இளைஞர்கள் மரணத்தின் கதவுகளைத் தட்டுகிற காலம் துவங்கி விட்டது. மருத்துவர் கு.சிவராமன் -
30 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் மரணத்தின் கதவுகளைத் தட்டுகிற காலம் துவங்கி விட்டது. மது அருந்ததாத இளைஞர்களை பார்ப்பது அரிது என்கிறார் மருத்துவர் கு.சிவராமன்
1970களில் ரஷ்யாவில் ஆலம் ஆட்டா என்ற அறிவிப்பு வெளியானது. அதாவது ஹெல்த் ஃபார் ஆல் (அனைவருக்கும் சுகாதாரம்) என்ற கோஷத்தை அன்றைக்கு இருந்த ரஷ்ய அரசு (சோவியத் அரசு) இப்படி ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது. 1947ம் ஆண்டு இந்திய குடிமகனின் சராசரி ஆயுட்காலம் 37 வயது. தற்போது சராசரி ஆயுட்காலம் 64. அன்றைக்கு தொற்று நோய்களால் மனித உயிர்கள் கொத்துக் கொத்தாய் செத்து மடிந்தன. ஊழி என்ற காலரா, அம்மை நோய் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் தாக்குதலால் மக்கள் ஆயிரம், 2 ஆயிரம் பேர் என மடிந்தார்கள்.
ஒரு இனத்திலிருந்து இன்னொரு இனத்திற்கு தொற்று பரவி மனித இனம் அழிந்த காலமும் உண்டு. பிளேக் என்ற நோய் மக்களை ஆட்டிப்படைத்தது. இன்றைய தலைமுறை பிளேக் நோய் என்றால் என்ன என்று கேட்கிறது. ஆனால் இன்றைக்கு தொற்று இல்லாத நோய்களால் மக்கள் அவதிப்படுகிறார்கள். சர்க்கரை நோய், மாரடைப்பு, கேன்சர் போன்ற நோய்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நோய்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் துரத்துகிறது.
1970களில் ரஷ்யாவில் ஆலம் ஆட்டா என்ற அறிவிப்பு வெளியானது. அதாவது ஹெல்த் ஃபார் ஆல் (அனைவருக்கும் சுகாதாரம்) என்ற கோஷத்தை அன்றைக்கு இருந்த ரஷ்ய அரசு (சோவியத் அரசு) இப்படி ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது. 1947ம் ஆண்டு இந்திய குடிமகனின் சராசரி ஆயுட்காலம் 37 வயது. தற்போது சராசரி ஆயுட்காலம் 64. அன்றைக்கு தொற்று நோய்களால் மனித உயிர்கள் கொத்துக் கொத்தாய் செத்து மடிந்தன. ஊழி என்ற காலரா, அம்மை நோய் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் தாக்குதலால் மக்கள் ஆயிரம், 2 ஆயிரம் பேர் என மடிந்தார்கள்.
ஒரு இனத்திலிருந்து இன்னொரு இனத்திற்கு தொற்று பரவி மனித இனம் அழிந்த காலமும் உண்டு. பிளேக் என்ற நோய் மக்களை ஆட்டிப்படைத்தது. இன்றைய தலைமுறை பிளேக் நோய் என்றால் என்ன என்று கேட்கிறது. ஆனால் இன்றைக்கு தொற்று இல்லாத நோய்களால் மக்கள் அவதிப்படுகிறார்கள். சர்க்கரை நோய், மாரடைப்பு, கேன்சர் போன்ற நோய்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நோய்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் துரத்துகிறது.
மரியாதைக்குரிய மோடிஜி அவர்களே!
நீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .
Subscribe to:
Posts (Atom)


