பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label படகு. Show all posts
Showing posts with label படகு. Show all posts

58 வயது ராமேஷ்வரம் மீனவனின் சோகக்கதை


மீனவர்கள்,விரட்டியடிப்பு, வலையை அறுத்தெரிந்து தாக்குதல்.... இப்படி தினம் தினம் செய்திகளில் அடிபடுகிற மீனவர்களின் வாழ்க்கை துயரமான ஒன்று... உயிரை பணயம் வைத்து செய்கிற தொழிலில் கிடைக்கிற கூலி மிகமிக குறைவு... 6 வயதில்துவங்குகிற மீனவ சிறுவனின் வாழ்க்கை கடைசி வரை சிக்கலான ஒன்று. செய்தித்தாள்களில் படிப்பதை விட அவர்களை நெருங்கி அவர்களில் தின சரி வாழ்க்கையை பார்த்தால் பல சுவரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. 11 வயதில் மீன் பிடிக்க போய் 58 வயதில் சொந்தமாக படகு வாங்கிய மீனவரின் சோகக்கதை ...

ராமேசுவரம் தனுஸ்கோடி பகுதியில் நூற்றுக்கணக்கான மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.இப்பகுதியில் வாழும் மீனவர்கள் தாங்களின் குழந்தைகளை சிறுவயதிலேயே மீன்பிடி சம்பந்தமான தொழிலை