ஜெ. மரண அறிக்கையின் இறுதி பக்கத்தில் இருந்த திருக்குறள் !!!!


 ஜெ.மரண அறிக்கையில்  இறுதி பக்கத்தில் உள்ள திருக்குறளின் அர்த்தம் இது தான்.

   சட்டசபையில் இன்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையால் அதிமுவுக்கும் , தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது.



        ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் இறுதியில் "காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த  களிறு" என்ற திருக்குறள்  இடம் பெற்றுள்ளது.


 அமேசானில் இந்தபொருளை வாங்க படத்தை கிளிக் செய்க

இந்த  திருக்குறளின்  விளக்கம் என்னவென்றால் "வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற  ஆற்றல் படைத்த யானை ,சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக்கொன்று விடும்" என்பதாகும்.இந்த குறள் மூலம் யானைபோன்ற பலமிக்க ஜெயலலிதாவை  நரிகள் போன்ற சிலர் சேர்ந்து கொன்று விட்டதாக மறைமுக   பொருளும் அடங்கி இருக்கிறது


Comments

  • தெனாலிராமன் ..... பார்க்கலாமே
    20.04.2014 - 2 Comments
    வழக்கத்தை விட எங்கள்  ஊர் தியோட்டரில் கூடுதல் கூட்டம். பெண்கள் ,குழந்தைகளை பார்க்க முடிந்தது.ரெம்ப…
  • பிப்.18 செவ்வாய் கிரகத்தில் பறக்க போகும் முதல் ஹாலிகாப்டரும் -2050  அமையவுள்ள smartcity  யும்
    17.02.2021 - 0 Comments
                 செவ்வாய் சூரியக் குடும்பத்தில் நான்காவது கோளாகும். இதன்…
  • பூமியை நோக்கி வந்த சிறுகோளை திசை திரும்பிய நாசா வின் விண்கலம்
    27.09.2022 - 0 Comments
     பூமிக்கு அருகே விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான விண்கற்களும், சிறு கோள்களும் உள்ளன. இந்த கோள்களும்,…
  •  இனி மவுஸ் வேண்டாம் வந்துவிட்டதுஸ்மாட்ரிங்..
    09.12.2021 - 0 Comments
     இன்றைக்கு கம்யூட்டர் துறை எவ்வளவோ வளர்ந்து விட்டது . பலவேலைகளை எளிதாகசெய்ய   புதிய …
  • சிஇசட்12 படத்தில் மனித வாகனமாக நடிக்கும்  ஜாக்கிசான்
    30.11.2012 - 2 Comments
    உலகம் முழுவதும் பலகோடி ரசிகர்களைக் கொண்டவர் அதிரடிமன்னன்ஜாக்கிஜான். இவரது அதிரடி ஆக்சன் மற்றும்…