தமிழ்மணம்,சகபதிவர்கள்,வாசகர்கள்,அனைவருக்கும் நன்றியும்,
வணக்கமும்,இன்றுடன்(ஆகஸ்ட் 31)இன்றையவானம் வலைப்பூ முதலாமாண்டை நிறைவு செய்து இராண்டாம் ஆண்டில் நுழைகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவர் வலைபூ குறித்து அறிமுகம் செய்து வைத்தார். அப்போது கணிணி குறித்தே அதிகமாக தெரியாது. இணையத்தில் வலைபூ தொடங்குவது பற்றி நிணைத்துக்கூட பார்க்கவில்லை.மதுரை சர்வோதயா புத்தகநிலையத்தில் வேறு ஒரு புத்தகம் வாங்கசென்ற போது தற்செயலாக சுமஜ்லா எழுதிய http://sumazla.blogspot.com/ '' நீங்களும் வலைப்பூக்கள் தொடங்கலாம்'' என்ற புத்தகம் கிடைத்தது.அதை வைத்து முயற்சியில் இறங்கினேன். வலைபூ தொடங்கிய அன்று காலையில் தொடங்கி மாலை 4மணிவரை மதிய உணவு சாப்பிடாமலேயே கணிணி முன் அமர்ந்திருந்தேன். கடந்த ஒராண்டில் சகபதிவர்களின் வலைபூக்களை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக எதோ எனக்கு தெரிந்த அளவில் இன்றையவானத்தை வடிவமைத்திருக்கிறேன்.
வணக்கமும்,இன்றுடன்(ஆகஸ்ட் 31)இன்றையவானம் வலைப்பூ முதலாமாண்டை நிறைவு செய்து இராண்டாம் ஆண்டில் நுழைகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவர் வலைபூ குறித்து அறிமுகம் செய்து வைத்தார். அப்போது கணிணி குறித்தே அதிகமாக தெரியாது. இணையத்தில் வலைபூ தொடங்குவது பற்றி நிணைத்துக்கூட பார்க்கவில்லை.மதுரை சர்வோதயா புத்தகநிலையத்தில் வேறு ஒரு புத்தகம் வாங்கசென்ற போது தற்செயலாக சுமஜ்லா எழுதிய http://sumazla.blogspot.com/ '' நீங்களும் வலைப்பூக்கள் தொடங்கலாம்'' என்ற புத்தகம் கிடைத்தது.அதை வைத்து முயற்சியில் இறங்கினேன். வலைபூ தொடங்கிய அன்று காலையில் தொடங்கி மாலை 4மணிவரை மதிய உணவு சாப்பிடாமலேயே கணிணி முன் அமர்ந்திருந்தேன். கடந்த ஒராண்டில் சகபதிவர்களின் வலைபூக்களை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக எதோ எனக்கு தெரிந்த அளவில் இன்றையவானத்தை வடிவமைத்திருக்கிறேன்.









