பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...

ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு நகல் இலவச டவுன்லோட் செய்ய...

செப்.28ல் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் தற்போது கர்னாடகாவில் உள்ள பார்ப்பன அக்ரஹா சிறையில் அடைக்கப்பட்டுள் ளார்.அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரது கட்சிக்காரர்கள் பஸ்எரிப்பு,மறியல், பந்த், உண்ணாவிரதம், மொட்டை அடித்தல்,எல்லாம் முடித்துவிட்டு தற்போது சர்வமதப்பிரர்த்தனை செய்கிறார்கள்.

இந்தியாவின் உண்மையான அழுக்கை சுத்தம் செய்வாரா மோடி?

காந்தியின் பிறந்த நாளான நேற்று இந்தியாவை தூய்மையாக வைக்க அழைப்பு விடுத்திருக்கிறார் பிரதமர் மோடி.நடிகர் கமல் ஹாசன்,டென்டுல்கர் , உள்ளிட்ட இந்திய பிரபல ங்களை தனது தூய்மை திட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக் கிறார்.கமல் பிரதமரின் அழைப்பை ஏற்பதாக பேட்டி கொடுத் திருக்கிறார். நல்ல விஷயம் செய்யவேண்டிய காரியம் தான்.
         ஆனால் இந்தியர்க ளின் மனதில் இருக்கும் அருவருப்பான உண்மை யான அழுக்கை  எப்படி தூய்மைப்படுத்துவது.சாதிரீதியான,மதரீதியானா அழுக்கு அப்பிக்கிடக்கிடதே அதை எப்படி தூய்மை செய்வது.அதைத்தானே முதலில் தூய்மை படுத்தவேண்டும். அந்த அழுக்கை சுத்தம் செய்தால் இந்தியாவின் மற்ற  அழுக்குகள் சுத்தம் செய்வது எளிது.