சிலந்தியின் நூல்’ என்ற இந்தச் சிறுகதை ‘காற்றுவெளி” கலை இலக்கிய’ இதழில் வெளிவந்துள்ளது. முழுகதையையும் கீழே இணைத்துள்ளேன்.‘காற்றுவெளி இதழ் லண்டனிலிருந்து வெளிவருகிறது. உலகெங்கும் உள்ள தமிழர்களின் படைப்புகளை வெளியிடுகிறது. இதழ் தொடர்ந்து சமூக அக்கறையுடனும் மாற்றுச் சிந்தனைகளுடனும் பல்வேறு படைப்புகளை வாசகர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது. இந்த இதழ் மொழி பெயர்ப்பு சிறப்பிதழிலாக வெளிவந்துள்ளது. அந்த இதழில் வெளியான இந்தக் கதை, மனித வாழ்க்கையின் உளவியல் சிக்கல்களையும் நாம் நம்மைச் சுற்றி உருவாக்கிக்கொள்ளும் வலைகளையும் பேசுகிறது.தமிழில் மொழிபெயர்த்து அதை நம் சிறுகதை தன்மைக்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளேன்.
பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts
Subscribe to:
Posts (Atom)
📚 தொடர்புடைய பதிவுகள்
நிறைவுற்ற தொடர் • COMPLETE SERIES
எல்லோருக்குமான AI
செயற்கை நுண்ணறிவை எளிய தமிழில் • அ. தமிழ்ச்செல்வன்
4 கட்டுரைகள் | கீற்றில் வெளிவந்த தொடர்
01
AI-யை நான் ஏன் நண்பா என்று அழைக்கிறேன்
AI-யுடன் நட்பு கொள்வது ஏன் அவசியம்?
02
நம்முடனே இருக்கும் AI
நாள்தோறும் நாம் பயன்படுத்தும் AI
03
AI: வரலாறும் அதன் நம்பகத் தன்மையும்
AI-யின் பயணம் 1950-ல் இருந்து இன்று வரை
புதியது ✨
04
நானும் எனது மனித நண்பனும் – ஒரு செயற்கை நுண்ணறிவின் குறிப்பேடு
AI-யின் குரலில் - மனிதனும் AI-யும் கூட்டுப் படைப்பு
📚 இந்த தொடர் புத்தகமாக விரைவில் • அ. தமிழ்ச்செல்வன்
