புரியாத கவிதைகள்





















ஆரம்பிப்பதும்
முடிப்பதுமாய்
அல்லோலப்பட
வேண்டியிருக்கிறது
புரிதல் கிட்டாமல்


முற்றுப்புள்ளியில்
புரிதல்
சாத்தியமற்றுத்
திரும்புகிறது.

புரியாத கவிதைகள்
அதிகப்படுத்துகின்றன
வாசிப்பின் இருப்பை...

எப்படியாயினும்
ஒருகவிதையாவது
எழுதிவிடவேண்டும்
யாருக்கும்
புரியாமல்...

முடியாமல் போனதில்
ஒத்துக் கொள்ளத்தான்

















வேண்டியிருக்கிறது
கவிஞன் இல்லையென்பதை...

இருந்தாலும்
எவருக்கும் புரியாமல்
எழுதுவதில்
என்ன பெரிசாக
இருந்துவிடப் போகிறது

-மதுரகாசி

Comments

அற்புதமான கவிதை. பகிர்வுக்கு நன்றி.
balasubramani said…
good
effort to make me understand your kavithai
அருமை உண்மையும் கூட புரியாததை தான் இந்த உலகம் தேடுகிறது புரிந்ததை புறக்கணித்து விடுகிறது
  • ஆர்யா(ராஜா) -9தாரா(ராணி) - நல்ல ஜோடி
    29.09.2013 - 4 Comments
    9தாராவுக்கும், ஆர்யாவுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாக சொல்கிறார்கள்... அது எந்த அளவுக்கு என்பதை இந்த…
  • கேப்டன் விஜயகாந்திடம் ஒரு கேள்வி
    22.03.2014 - 1 Comments
    பாஜக-வோடு தேமுதிக கூட்டுச் சேர்ந்தது ஏன்? தேமுதிக தலைவர் விஜய காந்த், “ஊழலை ஒழிக்க தமிழ கத்தில் நான்…
  • ரஜினி, கமல் - நினைத்தாலே இனிக்கும் டிஜிட்டல் வேடம் பூண்டு திரைக்குவருகிறது
    24.07.2012 - 4 Comments
    ரஜினி, கமல் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. இருவரும் இணைந்து இனி நடிப்பார்களா என்பது சந்தேகம்தான். இருப்பினும்…
  • மார்கழியும் மாக்கோலமும்.....
    17.12.2013 - 2 Comments
    மாதங்களில் அவள் மார்கழி ... காதலியை மார்கழி மாதமாக உருவகபடுத்திபாடும் அளவுக்கு மார்கழிமாதம் அழகு.…
  • எட்டையபுரத்து ஏகலைவன்
    11.09.2011 - 1 Comments
    சமீபத்தில் நகரின் மூலை முடுக்குகளிலும்..ஓர் சுவரொட்டி..u and me என்ற adult only திரைப்பட…