சிங்கப்பூருக்கு இணையாக வளர்ந்திருக்க வேண்டிய நாடு. இனமோதல்களால் அழிந்து சின்னபின்னமாக கிடக்கிறது. இனமோதல்களில் தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேறி அகதிபட்டம் சுமந்து இந்திய உட்பட பல்வேறு நாடுகளில் இலங்கை தமிழர்களில் வாழ்ந்து வருகிறார்கள். கிட்டதட்ட இரண்டு தலைமுறையை சேர்ந்தவர்கள் சொந்த மண்வாசனையே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். தங்களது நாடு,தங்கள் முன்னோர் வாழ்ந்து பகுதிகள் எப்படியிருக்கும் என்று தெரியாமல்,மறந்து போயிருக்கும். அவர்களுக்காக கொழும்பு நகரம், யாழ்பாணம்,நுவரெலியா,திருகோணமலை,கண்டி போன்ற பகுதிகளில் தமிழர்கள் வாழந்த வாழ்க்கை, தமிழர்களின் விவசாயம்,
பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
பாலாவின் பரதேசி கதை+படங்கள்
''பரதேசி'' படத்தின் பெயரே சற்று மிரட்டுகிற தோனியில் உள்ள பாலாவின் வழக்கமான கதை.
காங்கிரஸ்- பாஜக ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
ஊழல் என்ற குட்டையில் ஊறி மொதித்த மட்டைகள்தான் காங்கிரசும் பாஜகவும். ஊழல் என்னும் ஓட்டப்பந்தயத்தில் போட்டி வந்தால் காங்கிரசும் பாஜகவும் ஒன்றையொன்று முந்திக்கொண்டு ஓடும். அநேகமாக இரு கட்சிகளும் ஒரே நேரத்தில் வெற்றிக்கோட்டை தொட்டு விடக்கூடும். இமாச்சலப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊழல் குறித்து இருகட்சிகளும் சரமாரியாக குற்றம்சாட்டுவது, சவால்விடுவது, தொடைதட்டுவது என்று களத்தில் இறங்கியுள்ளன.
நீங்கள் தினமும் குவாட்டர் அடிப்பவரா? இனி full அடியுங்கள்
குடிகார நண்பர்களுக்கு ஓரு வேண்டுகோள்.தினமும் ஓரு full சாப்பிட்டு டாஸ்மாக் ஊழியர்களுக்கு உதவுங்கள். தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் வளர்ச்சியில்லை என கவலைபடுகிறது ..தமிழ்நாடு முழுவதும் மதுபானங்களை விற்கும் மொத்த உரிமம் பெற்ற ஒரே நிறுவனம் தமிழ்நாடு அர சுக்கு சொந்தமான தமிழ் நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) ஆகும். இது மதுபான சில்லரை விற்பனை கடைகளை நடத்தி வருகிறது. இந்த கடைகளில் மது விற்பனை ஒரே மாதிரியாக இருப்ப தில்லை. இருப்பதற்கான வாய்ப்புமில்லை.இந்நிலையில் தமிழ கத்தில் மதுபான விற் பனையில் “வளர்ச்சி” இல்லை என்று டாஸ்மாக் அதிகாரிகளும்,
தமிழ்சினிமாவில்முதன்முதலாக ஒரு கோடி சம்பளமாக பெற்ற நடிகர்
தமிழகத்தில் ரவுடிகளின் எண்ணிக்கை16,502..
தமிழகத்தில் வசிப்பவர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி.தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளின் பெயர் பட்டியலை, உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தலைவர் தாக்கல் செய்தார். அதில், ‘மாநிலம் முழுவதும் 16 ஆயிரத்து 502 ரவுடிகள் உள்ளனர். ரவுடிகள் பட்டியலில் தலைநகர் சென்னை முதலிடத்திலும் 2வது இடத் தில் நெல்லையும், 3வது இடத் தில் மதுரையும் கடைசி இடத் தில் நீலகிரி மாவட்டமும் உள் ளது’ என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
மாற்றான் - சமூக அக்கறை உள்ளவன்
4பாட்டு,4பைட் என்று மட்டும் படம் இல்லாமல் பொழுபோக்கு அம்சத்துடன் சமூக அக்கறையாக எடுக்கப்பட்டுள்ள படம் மாற்றான். சூர்யாவின் நடிப்பு, கே.வி.ஆனந்தின் கதைகளம், என படம் அருமை. மிக எளிதாக சொல்லிவிடலாம் இரட்டையர் படம் என்று, ஆனால் ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடிப்பது மிகப்பெரிய சாவல்.அதை திறமையாக சூர்யாவும்,கே.வி.ஆனந்தும் செய்திருக்கிறார்கள். கமர்ஷியல் ஆயிட்டங்களுடன் சமூக அக்கறையை லாவகமாக கொடுத்துள்ளார் இயக்குனர்.
‘மாற்றான்’படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி சூர்யா
சூர்யாவின் ’மாற்றான்’ படம் நாளை மறுதினம் வருகிற அக்டோபர் 12-ந்தேதி ரிலீசாகிறது. இதில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி சூர்யா சொல்கிறார்.
‘அயன்’ படத்தில் நடித்துக் கொண்டு இருந்தபோது ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேட கதையை இயக்குனர் கே.வி.ஆனந்த் என்னிடம் விளக்கினர். எனக்கு பிடித்தது. முழு கதையும் ஒட்டிப் பிறந்த இட்டையர் கேரக்டரில் பயனிக்கவில்லை. படத்தின் ஒரு பகுதியாக அக்கதை இருக்கும்.
அகிலன், விமலன் என இரு வித்தியாசமான கேரக்டரில் நடித்தள்ளேன். அகிலனுக்கு கிரிக்கெட், யோகா பிடிக்கும் விமலனுக்கு கால்பந்தும் ஜிம்முக்கு போவதும் பிடிக்கும். வெவ்வேறு விஷயங்களில் ஆர்வமாக இருந்தாலும்
நடிகர் கமல்ஹாசனின் facebook கவிதை
கமலஹசன் நடிகர் என்பதை தாண்டி பாடகர், இயக்குனர், கதாசிரியர், கவிஞர், எழுத்தாளர் என்ற பண்முக வடிவம் கொண்டவர். அவரின் கவிதைகள் தொகுப்பாக கொண்டுவரும் முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அவரது பேஸ்புக்கிலிருந்து ''வாலில் தீ'' என்ற கவிதை வாசிக்க கிடைத்தது, அதை தொகுத்து கொடுத்துள்ளேன்.
சூற்றுச்சழல், அரசியல்,வால்மார்ட்,அறிவியல் என் பரமக்குடியில் தனது கனவிலிருந்து துவங்கும் நிண்ட கவிதை படிக்கும்
ஒவ்வொரு முறையும் பல கருத்துக்களை தருகிறது.
சமுக நடப்புகளை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்காமல், அதை கவிதையாக படைத்திருக்கிறார். அவரது கவிதை பல்வேறு தளங்களில் பயணிக்கிறது. படித்துபாருங்கள்...
செவ்வாய்கிரகக் கல் விலைக்கு வேண்டுமா?
போறாமைப்படுபவர்களுக்கு மட்டும்....
கடந்த புதன்கிழமை மாலை என்னுடன் மிக இயல்பாக பேசிக்கொண்டிருந்த எனது அலுவலக நண்பர்,அடுத்த நாள் காலையில் மாரடைப்பால் இறந்துபோனார் என்ற தகவல் வந்த போது அதிர்ச்சியும், வாழ்க்கையின் மீதான நம்பிக்கையும் தொலைந்து போனது. மரணம் நம்முடன் எப்போதும் இருப்பது தான். ஆனால் இது போன்ற மரணங்கள் கொடுமையானது. நண்பர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமையின் மருத்துவர், மாரடைப்பு குறித்தும் ,வராமல் தடுப்பது குறித்தும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.சம்பத்குமார் எம்.டி, டி.எம்,(கார்டியோ) கொடுத்த தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்...
ஒரு தட்டு உணவின் விலை ரூ.7721 ?!!!!
டெல்லியில் உள்ள நமக்கு வேண்டிய நண்பரின் வீட்டு பின்புறத்தில் பணம் காய்க்கும் மரம் இருக்கிறது. தினமும் இரவு 12.00 மணியிலிருந்து 12.15 மணி வரை சரியாக 15 நிமிடம் பணம் பறித்துக் கொள்ளலாம். அதன் பிறகு பணம் மறைந்து போகும்.அவன் வீட்டு விருந்து சாப்பாட்டு விலைதான் ரூ.7721, அந்த நண்பர் வேறுயாருமல்ல பிரதமர் மன்மோகன்சிங்தான். சரிநண்பர்களே விஷயத்துக்கு வரேன்...
Subscribe to:
Posts (Atom)
📚 தொடர்புடைய பதிவுகள்
நிறைவுற்ற தொடர் • COMPLETE SERIES
எல்லோருக்குமான AI
செயற்கை நுண்ணறிவை எளிய தமிழில் • அ. தமிழ்ச்செல்வன்
4 கட்டுரைகள் | கீற்றில் வெளிவந்த தொடர்
01
AI-யை நான் ஏன் நண்பா என்று அழைக்கிறேன்
AI-யுடன் நட்பு கொள்வது ஏன் அவசியம்?
02
நம்முடனே இருக்கும் AI
நாள்தோறும் நாம் பயன்படுத்தும் AI
03
AI: வரலாறும் அதன் நம்பகத் தன்மையும்
AI-யின் பயணம் 1950-ல் இருந்து இன்று வரை
புதியது ✨
04
நானும் எனது மனித நண்பனும் – ஒரு செயற்கை நுண்ணறிவின் குறிப்பேடு
AI-யின் குரலில் - மனிதனும் AI-யும் கூட்டுப் படைப்பு
📚 இந்த தொடர் புத்தகமாக விரைவில் • அ. தமிழ்ச்செல்வன்








.jpg)

