தமிழ் -கொரிய மொழிக்கும் உள்ள பிரமிக்க வைக்கும் ஒற்றுமை


  தமிழுக்கும் கொரியமொழிக்கும் பிரமிக்கவைக்கும் ஒற்றுமை உள்ளது.  இந்த கட்டுரையை  படிப்பதை விட காணொலியாக பாருங்கள் அதற்கான இணைப்பு கீளே கொடுக்கப்பட்டுள்ளது.

  நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கொரியாவின் முக்கிய தொலைகாட்சி நிறுவனமான கொரியா நவ்  தொலைகாட்சி நிகழ்ச்சி.ஒலி குறைக்கப்பட்டிருந்தாலும் காணொளியில்  ஆங்கிலத்தில் டைட்டில் வருவதால்மிக  எளிதில் புரிந்த கொள்ளமுடியும்.கொரியாவில் பணிபுரியும் ஆருண்பாணடியன் அவரது மனைவியையும்  கொரியா நவ்  தொலைகாட்சியில் கலந்து கொண்டநிகழ்ச்சி.

நான் ,நீ,அம்மா அப்பா,அண்ணியில் ஆரமித்து 500க்கும் மேற்பட்ட தமிழ்வார்த்தைகள் ஒரே பொருளை குறிக்கின்றன. உடல் உறுப்புகள்,பறவைகளின் பெயர்கள்  என தமிழ் கொரிய மொழி ஒற்றுமை நம்மை பிரமிப்பில் ஆழ்த்துக்கின்றன.

 மொழி ஒற்றுமை மட்டுமல்ல  கொழுகட்டை போன்றஉணவுகள்,சொட்டங்கல்,ஆடுபுலியாட்டம்  போன்ற விளையாட்டுகள் என  நமக்கும் கொரியர்களுக்குமான ஒற்றுமை தொடர்கிறது. நம்மை போலவே அங்கும் அரிசி உணவு  

கொரியாவிலும்  வாசல்களில் கோலம் போடுவது வழக்கம். அதுபோலத்தான்  நடனம் மற்றும் பாடல் போன்றவையும் ஒத்துப்போகின்றன.  

                          



 தமிழ்நாட்டைப் போலத்தான் நிறையப்பேர் அதிக காரமான உணவுகளைத்தான் விரும்புவார்கள்’’ என்று கூறியுள்ளார்.

 இதற்கு காரணம்   என்ன  தேடதுவங்கினால்  அது 2000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு வரை செல்கிறது.  வியாபார தொடர்பாக இருந்த   தமிழக கொரியா உறவு திருமண உறவு வரை சென்றிருக்கிறது 

தமிழகத்தோடு வீயாபார தொடர்பு கொ ண்டிருந்த கொரியர்கள் . 2000 ஆண்டுகளுக்கு முன்  பாண்டிய நாட்டு எல்லைகைக்கு உட்பட்ட இன்றைய கன்னியாகுமரி அன்றைய ஆயோத்தாவை ஆட்சி செய்த    சிற்றரசனின்மகள்  செம்பவளம் என்ற இளவரசி கொரிய மன்னனுக்கும்   திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார். 

செம்பளம் அரசி கொரியா சென்றபோது இங்கிருந்து அட்டுக்ல் அம்மி உளிளிட்டபல பொருட்களை கொண்டு செல்கிறார். செம்பவளம் இளவரசியின் கல்லறையில் அவர் இங்கிருந்து கொண்டுசென்றபொருட்கள்  வைக்கப்பட்டுள்ளன.

செம்பவளம் அரசி  இன்றும் கொரியார்களால் தெய்வமாக வணங்கப்படுகிறார். அவர் மூலமாகவே கொரியாவில் தமிழ்  தலைத்தோங்குகிறது. அதன் தொடர்ச்சியே இன்றும் கொரியவில் தமிழும் தமிழ் கலாச்சாரம் தொடர்கிறது.  கொரியாவின் இன்றுய முக்கிய பாடகர்கள்,நடிகர்கள், அவ்வளவு ஏன் கிம்ஜோன்உன் உள்ளிட்ட அரசியில் தலைவர்கள் அவரின் வழி வந்தவர்களே.அக மொத்ததில் கொரியர்கள் நம் பங்காளிகள்தான்.

Comments