ரயில் பயணத்தில் ஒளிந்திருக்கும் சுவாரஸ்யம்

 


அடிக்கடி வெளியூர் செல்லும் ரயில் பணிகளுக்கு இந்த அனுவம் கிடைத்திருக்கும்.

ரயிலில் மட்டும் நாம் விரும்பும் இருக்கையை தேர்வு செய்ய முடியாது அதற்கு காரணம் உண்டு. 

நாம் டிக்கெட் பதிவு செய்யும் போது, எல்லா கோச்சிலும், மத்திய பகுதியில் இருக்கும் இருக்கைகள் தான் முதலில் பதிவு செய்யப்படும். அதற்கடுத்து இருக்கைகள் சீரான முறையில் பதிவு செய்யப்படும். 

              இந்த தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ள

  இந்த காணொலியைபாருங்கள்



பர்த் பதிவுகளும் இப்படி தான். ரயிலில் இப்படி டிக்கெட் பதிவு செய்து பிரித்தால் தான் ரயில் ஓடும் போது அதன் புவியீர்ப்பு மையம் பாதிக்கப்படாமல் இருக்கும். 

ரயில் ஓடும் போது அதன் சமநிலை பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது. இதனால் தான் ரயில்கள் வேகமாக பயனிக்கும் போது விபத்து ஏற்படாமல் பயணிக்க உதவுகிறது.


Comments

  • யுவாங்சுவாங் பாதையில்.... சீனர்கள் நடத்தும் தமிழ் இணையதளம்
    23.03.2013 - 4 Comments
    சீனா என்றதும் நமக்கு சில படிமங்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது... சீனா அத்துமீறல், இந்திய…
  • ஆனந்தவிகடன் - என்விகடனில் ''இன்றையவானம்''
    07.06.2012 - 15 Comments
    சந்தோசமான தகவலை உங்களோடு பகிந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.துவங்கிய 10 மாதங்களிலேயே விகடன் மூலமாக…
  • தேவர் குல பெருமக்களே திருந்தவே மாட்டீர்களா?
    08.11.2012 - 11 Comments
    பசும்பொன் தேவரின் பெயரால், அவரது குருபூஜையன்று ஒவ்வொரு வருடமும் நடந்துவரும் வன்முறைக்கு அளவேயில்லாமல்…
  • எதிர்பார்ப்பில் ஒடும் படம் பாகுபலி...
    02.05.2017 - 0 Comments
    பாகுபலி  -1 உருவாக்கிய எதிர்பார்ப்பிலேயே பாகுபலி  -2 ஒடுகிறது.முதல் பகுதி ஏற்படுத்திய தாக்கம்…
  • தமிழ் சினிமா தவறான  பாதையில் செல்கிறது.. உயர் நீதிமன்றம்  எச்சரிக்கை...
    14.10.2014 - 0 Comments
    தமிழ் சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.…