மாடுகள் மாலை தாண்டும் திருவிழா

 


திருவிழாக்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம்

 ஒவ்வொகு சமூகமும் தனக்கோயுறிய தனித்துவமிக்க கலாச்சாரம் ,பண்பாண்டை கொண்டை உள்ளன. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோயில்மாடுகளை மாலை தாண்ட வைக்கும் திருவிழா நடைபெறுகிறது.

ஸ்ரீமந்தையம்மன் கருத்தநாயக்கர் மந்தை கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிற்ப்பாக கொண்டாடப்படுகிறது.

8 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் 96 கிராமங்களும், 18 பட்டிக்கு கட்டுப்பட்ட ராஜகம்பளத்து நாயக்கர் இன மக்கள்  தங்கள் பகுதியில் வளர்க்கும் சாமி மாடுகளுடன் கலந்து கொண்டனர்.  

 மாடுகள் மாலை தாண்டும் திருவிழா காணொளியாக பார்க்க

 எனது வளாகம் சேனை சப் செய்க


ஆண்களில் பெரும்பாலானோர் சட்டை அணியாமல் இடுப்பில் வெள்ளை வேட்டியும் தலையில் துண்டும் கட்டியிருந்தனர். திருவிழாவில் பொதில் போடுதல், சேர்வைஆட்டம்,கும்மியடி மற்றும் தேவராட்டம் ஆடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் இறுதி நாளில் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


Comments

  • 12.10.2013 - 1 Comments
    உங்கள் வீட்டில் அப்பா,அம்மாவோ , அல்லது நண்பர்களோ கொஞ்சமாச்சும் மூளையிருக்கா  என திட்டியிருந்தால்…
  • பாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆபூர்வ புகைப்படங்கள்
    23.09.2013 - 5 Comments
    காட்டுவிலங்குகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சியை பார்க்க கிடைப்பது ஆபூர்வமானது. அதிலும் பாம்புகள் செக்ஸ்…
  • சைவம்... புதிய சுவை
    29.06.2014 - 1 Comments
    சூப்பர்ஸ்டார் இல்லை,தளபதிகள் இல்லை, தலயும் இல்லை,சூப்பர் ஆக்டரும் இல்லை,பஞ்ச் வசனம் இல்லை,அடிதடிகள்…
  •  குழந்தைகளை  ஆய்வகத்தில் வடிவமைக்கலாம்...
    31.10.2021 - 0 Comments
    30 ஆண்டுகளில் இனபெருக்க செக்ஸ் முடிவுக்கு வரும் என்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆய்வகங்களில் வடிவமைத்து…
  • கவிக்கோ அப்துல் ரகுமான் கடைசிப் பேட்டி
    03.07.2017 - Comments Disabled
    உங்கள் முதல் கவியரங்க மேடை நினைவில் இருக்கிறதா?“ எம்.ஏ.படிக்கும்போது தேவகோட்டையில திருக்குறள் சம்பந்தமாக…