உலகை மிரளவைக்கும் பாலம்....

             


வைகைஆறோ,காவிரியோ அல்லது பாம்பன் - ராமேஷ்வரத்தை இணைக்கிற     என பல வகை பாலங்களை  பார்த்திருப்பீர்கள்.

                பாம்பன் பாலத்தில் கீழே படகு, கப்பல்  போக்குவரத்தும் மேலே பஸ்,கார்கள் என வாகன போக்குவரத்தும் இருக்கும். நீங்கள் பார்க்க இருக்கும் பாலம் மேலே கப்பல்போக்குவரத்தும், கீழே வாகன போக்குவரத்து என உலகையும் நம்மையும் மிரளவைக்கிற பாலம்.

                 வேலுவேமீர்   நீர்த்தேக்கத்தில் கட்டப்பட்டுள்ளது இந்தபாலம்.

நெதர்லாந்தின் N302 சாலையில் அமைந்துள்ள இந்த நீர்த்தேக்கம்.  நெதர்லாந்தின் பிரதான நிலப்பரப்பை ஃப்ளெவோலாந்துடன் இணைக்கும் இந்த சாலை மிகவும் சுவாரஸ்யமானது -  

                2002 இல் திறக்கப்பட்டது. படகுகள் கடந்து செல்கிற வேலுவேமர் நீர்த்தேக்கம் ஒரு ஆழமற்ற 9.83 அடி (3 மீ) ஆழமான நீர் பாலம் ஆகும்.  இந்த பாலத்தின் மேல்பகுதியில் சிறிய படகுகள்,கப்பல்கள் பயணிக்கின்றன. இந்தபாலத்தின் கீழ் பகுதியில் தினமும் 28,000 வாகனங்கள் செல்கின்றன.

  இந்த பாலம் குறித்த தகவல்களை  காணொலியாக காண கீழே இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது

காணொலி பிடித்திருந்தால் எனது வளாகம் சேனலை சப்கிரைப் செய்க


           776,922 கன அடி (22,000 கன மீ) கான்கிரீட்டைப் பயன்படுத்தி வேலுவீமர் நீர்நிலை கட்டப்பட்டது, மேலும் இரும்புத் தகடுகள்  அமைக்கப்பட்டுள்ளன. நீரின் எடையைத்  தாங்கும் அளவுக்கு இந்த அணைக்கட்டு கட்டுப்பட்டுள்ளது. கிட்டதட்ட 61 பில்லியன் செலவில் கட்டப்பட்டது.  இது நம்மையும் உலகையும் மிரளவைக்கும் பாலம் இது.


Comments

  • இயக்குனர் கௌதம்மேனனை கண்ணீர்விட்டு  அழச்செய்த படம்
    30.03.2013 - 124 Comments
    நம்மை போன்ற சினிமா ரசிகர்கள் படக்காட்சிகளில் ஒன்றிப்போய் கண்ணீர்விட்டு அழுவது எப்போதாவது நிகழ்கிற…
  • மாற்றான் படம் குறித்து இயக்குனர் கே.வி.ஆனந்த பேட்டி
    01.03.2012 - 0 Comments
    ‘மாற்றான்’ படம் வித்தியாசமான கதையமைப்புடன் உருவாகிறது. ’7ஆம் அறிவு’ படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும்…
  • நண்பர்களே நம் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து....
    27.06.2012 - 2 Comments
    “நமக்கு வந்த மின்னஞ்சல் ஒன்று: ரசிக்கும்படியாக இருக்கிறதென்றால், நம் முடைய நண்பர்களுக்கு…
  • இயக்குனர் வசந்தபாலனை மாற்றிய எதிர் வீடு
    03.04.2013 - 3 Comments
    4 பாட்டு, 4பைட் காதாநாயகன்,வில்லன்,கவர்ச்சி நாயகிகள், குத்துபாட்டு என்ற பாதையில் பயணித்துக்கொண்டிருந்த…
  • கோடீஸ்வரர்களின் சட்டமன்றம்
    24.05.2016 - 1 Comments
    6 -வது முறையாக ஜெயலலிதா கோலகலமாக பதிவியேற்றுவிட்டார்.  பதவியேற்பு விழா பல ஆச்சரியங்களை…