சமூக வலைத்தளங்கள் சுதந்திரத்தை முறையாக பயன்படுத்துவது அவசியம் : கபில்சிபல்

மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல், கூகுள், பேஸ் புக், ட்டூவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தள அதிகாரிகளுடன் வியாழ னன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், சமூக வலைத்தளங்களுக்கு தணிக்கை முறை கொண்டு
வரும் எண்ணம் இல்லை என்றும் இவற்றை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் ஏற்கெனவே உள்ளன என்றும் அவர் தெரி வித்தார். எனினும் தரப்பட்டுள்ள சுதந்தி ரத்தை முறையாக பயன்படுத்துவது அவசி யம் என்றும் கருத்துச் சுதந்திரத்தை மதிக் கும் நாடு இந்தியா என்றும் கூறினார்.


உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்
www.rishvan.com